கைம்பெண்  

பதித்தவர் : எழில்பாரதி in

பூக்கடையை
ஏக்க‌மாய்
பார்த்த‌
கைம்பெண்ணிற்கு
பூச்சூட்டி அழ‌குப்பார்த்தது
பூவ‌ர‌ச‌ம்!!

This entry was posted on Saturday, June 30, 2007 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

6 மழைத்துளிகள்

'கண்ணாடி மழை' - தலைப்பே கலக்கலா இருக்கு ...
வலைப்பதிவுலகத்திற்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள் !!

வாழ்த்துக்களுக்கு
நன்றி

பிரபா

கைம்பெண் ப‌ற்றிய தங்கள் கவிதை அருமை. தொடர்ந்து இது போன்ற நல்ல படைப்புக்களை உங்களிடம் எதிர்பார்க்கலாமா?

நன்றி செந்தில்!!!!!

பூக்காரி அக்காவின் தலையில் பூவிருக்க
ஆசைப்படுகிறேன்

மதுவை வெறுப்பவன் மது விற்றால்
அவன் பாராட்டத் துடிக்கிறேன்

இப்படியெல்லாம் எழுதத் தூண்டுகிறது
எழிலே உந்தன் எழுத்துக்கள் - உனக்கு
என் இனிய வாழ்த்துகள்

என்றும் பாசமுடன்
என் சுரேஷ்

அருமை...

தினேஷ்

Post a Comment