எப்போது ஊருக்கு வந்தாலும்வரவேற்பாய்திண்ணையில் புன்னகைத்தபடிஇப்போதுஊரை நினைக்கும் போதேபெருகிடும் கண்ணீர்த்துளிகளைவரவேற்க காத்துக்கிடக்குதுவெற்றுத்திண்ணை
திருமணசந்தையில்நீர்க்குமிழியாய்உடைந்ததுபெண்ணின்கனவு!