கண்ணீர்  

பதித்தவர் : எழில்பாரதி in


மௌனமாய் மனதிற்குள்
அடக்கிவைத்த
அழுகை எல்லாம் 
அழுத்தம் தாங்காமல் 
கண்ணீர்  துளிகளாய் 
பெருகும் நொடியில்
கைகுட்டைக்கேனும்
சொல்லிவிடலாமா காரணத்தை!!!!!