கண்ணீர்  

பதித்தவர் : எழில்பாரதி in
20
Nov


மௌனமாய் மனதிற்குள்
அடக்கிவைத்த
அழுகை எல்லாம் 
அழுத்தம் தாங்காமல் 
கண்ணீர்  துளிகளாய் 
பெருகும் நொடியில்
கைகுட்டைக்கேனும்
சொல்லிவிடலாமா காரணத்தை!!!!! 

This entry was posted on Saturday, November 20, 2010 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

6 மழைத்துளிகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு !

சொல்லிவிடலாம்!
சொல்லிவிடலாம் !


[தொடரட்டும் பதிவுகள் - கவிதைகள்]

கட்டாயமா சொல்லணும் :)

/ஸ்ரீமதி said...

கட்டாயமா சொல்லணும் :)/


ரிப்பீட்டு :))

எழில்..... நீ.....ண்ட இடைவெளிக்குப் பிறகு மழைத்துளிகள்... உவர்ப்பாயிருந்தாலும் இனிக்கிறது.... ;)

அழுகைக்கொரு கவிதையும், காரணமும்.... அருமை தோழி....

சொல்ல வேண்டாம்.... சொல்லாத காரணம் தான் ஒரு கவிதை கிடைக்க காரணமாகியது!!!!!!!!!!!!!

Post a Comment